Nov 27, 2014

தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !!


தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !
என் பாதங்களில் மண்டியிட்டு காத்துக் கிடக்கும் பயணங்கள் !
எனக்கான பாதைகளின் வழி காட்டும் - ஒரு தனிமை !
என்னுடன் ஒட்டிப்பிறந்து மூப்பாய் வளர்கிறது, எனை கடந்து போகாமல் !!
 -சுந்தர்.ப     

No comments: